Thursday, September 15, 2011

வாட்டிவிடும் மரணத்தின் பின்னும்..........!


அன்பே
நீ என்னை
நேசிக்காவிடினும்
சகித்துக்கொள்வேன்
என்றாகிலும் என்னை நேசிப்பாய்
என்றெண்ணி......
வெறுத்துஒரு வார்த்தையேனும்
பேசிடாதே -என்
மரணம் உன்னை வாட்டிவிடும்
உன்
மரணத்தின் பின்னும்..........!

No comments:

Post a Comment