Monday, September 26, 2011

கண்ணீர் குழந்தை....!!!

  • நீ என்னை பார்த்தாய்....
    நான் உன்னை பார்த்தேன்...
    காதல் குழந்தையை
    பிரசவித்தது எம் நெஞ்சம்....
    இன்று
    நீ உதிர்த்த வார்த்தைகளால்- என்
    கண்கள் பிரசவித்தது
    எண்ணற்ற  கண்ணீர் குழந்தைகளை....
    சுகமாக எண்ணி வலிகளைத்தாங்கி.....!!!

No comments:

Post a Comment