poem
Friday, September 9, 2011
பிரிவின் துயரம்...
மரகத
மாலை
நேரம்
நீயும்
நானும்
பேசிக்கொண்டோம்
எண்ணற்ற
வார்த்தைகளை
முத்தமிட்டு
வான்
வெளியை
முழுமையாக
இரசித்துக்கொண்டோம்
இத்தனையுமின்று
சூனியமாய்த்தோன்றுதடி
-
உன்
நிழல்கூட
என்சொந்தம்
இல்லையென்றானபின்பு
........!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment