Thursday, September 15, 2011

அன்பு..........!!


நிலவு தேய்ந்துவிடும்
மலர்கள் உதிர்ந்துவிடும்
வானவில் மறைந்துவிடும்
மழை ஓய்ந்துவிடும்
பூமி நின்றுவிடும்
ஆனாலும் ஓயாது
உன்மீது நான் கொண்ட
உண்மையன்பு........!

No comments:

Post a Comment